Lyrics in Tamil மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும்… Read more »
Lyrics in Tamil ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப்போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டு க்கொடுக்கலயே…… அட மனுஷன் மறந்தும் நீங்க என்னை தூக்க… Read more »
Lyrics in Tamil மியாவ் மியாவ் பூனைக் குட்டி இயேசுவை நீ பாத்தியா (2) ஓ… ஓ… பாத்தேனே சகேயு வீட்டில பாத்தேனே (2) கொக்கர கொக்கர கோழியே இயேசுவை நீ பாத்தியா (2) ஓ… ஓ… பாத்தேனே கானாவூருல பாத்தேனே… Read more »
Lyrics in Tamil கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2 அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி தாய்… Read more »
Lyrics in Tamil உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2) பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2 பொருள்கொண்ட சீமான்… Read more »
Lyrics in Tamil அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2) மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2 தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்… Read more »
Lyrics in Tamil உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர்த்துக் கொண்ட… Read more »
Lyrics in Tamil எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதே,கண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே! யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக்… Read more »
Lyrics in Tamil மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே (2) உருவிலா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே! பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து… Read more »
Lyrics in Tamil வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2) பன்னிரு வயதில் ஆலயத்தில் அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை கரங்களை விரித்தே கள்வனைப் போல் கழுமரத்தினில் கண்டதினால் கண்ணீரே சிந்திய மனிதருக்கு அருள் பண்ணிய திருமகனே மண்ணவர்க்காகத்… Read more »