தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார் துணிந்து தேவன் போகின்றார் 1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே நீதியின் வாயில் மூடியதாலே முள்முடி தரித்து உலகை நினைத்து அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே. 2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை அவனியில்… Read more »
Lyrics in Tamil மனிதா ஓ மனிதா நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2 நினைவில் வை நினைவில் வை நினைவில் வை ஓ மனிதா இரக்கத்தின் காலம் இது என உணர்வோம் இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம் இறைவனை நினைப்போம்… Read more »
Lyrics in Tamil தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும் அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும் தோஷமெல்லாம்… Read more »
Lyrics in Tamil கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே மட்டில்லாக் கருணை என்மேல் வைத்திரங்கும் இயேசுவே பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம் கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே -கெட்டுப் போனோம் துஷ்ட… Read more »
Lyrics in Tamil இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ -இயேசுவின் அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா… Read more »
Lyrics in Tamil நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் என்னைத் தேற்றும் இயேசுவே -2 கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன் மன அமைதி தாருமே -2 புரியவில்லை பாதை தெரியவில்லை பாதை கட்டும் இயேசுவே -2… Read more »
Lyrics in Tamil கல்வாரி பூக்களை எம் கரங்களில் ஏந்தி வந்தோம் – 2 காணிக்கை உமக்களிக்க – 2 குயிலென பாக்களை சுரங்களில் தொடுத்து வந்தோம் இதய காணிக்கை உமக்களிக்க -2 தேவா இதய யாழின் இனிய ஓசை உமக்கு… Read more »
Lyrics in Tamil கல்மனம் கரைய கண்களும் பனிக்க கைகளைக் குவித்தேன் இறைவா என் மனம் வருவாய் இறைவா (2) என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து பொன்னகம் புனைவாய் இறைவா (2) அங்கு புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய இன்னருள் தருவாய்… Read more »
Lyrics in Tamil என்னை நேசிக்கின்றாயா – 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் – 2 தேடி மீட்டிட பிதா அனுப்பினதால் ஓடி வந்தேன் மானிடனாய் பாவம் பாரா… Read more »
Lyrics in Tamil மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும் மறவாதே மறவாதே மனிதனே பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம் பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும் மரணம் வருவதை மனிதன் அறிவானோ தருணம் இதுவென இறைவன்… Read more »