Lyrics in Tamil கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே –2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய் தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச்… Read more »
Lyrics in Tamil அம்மா நீ தந்த ஜெபமாலை ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் சந்தோஷ தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் எம் தோஷம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் அவரை… Read more »
Lyrics in Tamil அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2 சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2… Read more »
Lyrics in Tamil அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2 கடலின் அலைகள் காவியம் பாடும் கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2 மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2… Read more »
Lyrics in Tamil அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2 சித்தம் இரங்கியே வேளைநகர்… Read more »
Lyrics in Tamil கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2 அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி தாய்… Read more »
Lyrics in Tamil உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2) பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2 பொருள்கொண்ட சீமான்… Read more »
Lyrics in Tamil அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2) மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2 தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்… Read more »
Lyrics in Tamil மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே (2) உருவிலா இறைவன் கருவினில் மலர உறைவிடம் தந்த ஆலயமே! பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து… Read more »
Lyrics in Tamil வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2) பன்னிரு வயதில் ஆலயத்தில் அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை கரங்களை விரித்தே கள்வனைப் போல் கழுமரத்தினில் கண்டதினால் கண்ணீரே சிந்திய மனிதருக்கு அருள் பண்ணிய திருமகனே மண்ணவர்க்காகத்… Read more »