Lyrics in Tamil மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் தாய் என்று உன்னைத் தான் – 2 பிள்ளைக்குக் காட்டினேன் மாதா மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2 மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே மெழுகுபோல் உருகினோம்… Read more »
Lyrics in Tamil பல்லவி ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் , நிறைந்த சத்திய ஞான… Read more »
Lyrics in Tamil வான்லோக ராணி வையக ராணி மண்மீதிலே புனித மாது நீ – 2 விண்ணொளிர் தாரகை தாயே நீ தண்ணொளிர் வீசிடும் ஆரணி – 2 பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி பாதுகாத்து ஆளுவாயே நீ –… Read more »
Lyrics in Tamil தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் – 2 அவள் சேயின் மடிதான் மோட்சம் நம் சேசுவைத் தொழுதிடுவோம் – 2 பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் – 2 அவள் உள்ளம்… Read more »
Lyrics in Tamil கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே –2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே மன ஒளி தாராய் மாசு அகலச் செய்வாய் தாயெனவே தாவிவந்தோம் சேயெனவே எமைச்… Read more »
Lyrics in Tamil அம்மா நீ தந்த ஜெபமாலை ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் சந்தோஷ தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் எம் தோஷம் தீர இயேசுபிரான் உம் அன்பு மகனானார் அவரை… Read more »
Lyrics in Tamil அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2 சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2… Read more »
Lyrics in Tamil அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2 கடலின் அலைகள் காவியம் பாடும் கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2 மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2… Read more »
Lyrics in Tamil அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே – 2 சித்தம் இரங்கியே வேளைநகர்… Read more »
Lyrics in Tamil தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை… Read more »