Jeeva Thanneer Oorum Ootile Song Lyrics in Tamil Lyrics ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார் ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (2) 1. சமாரியாவின் கிணற்றினருகிலே இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே தாகம்… Read more »
Chinna Chinna Jeeva Vandi Christian song for Kids Lyrics in Tamil சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி தேவன் அமத்த ஜீவ வண்டி 1. ஆச்சரியமான… Read more »
Bayanthu Kartharin Song Lyrics in Tamil Lyrics In Tamil பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் (2) முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல்… Read more »
Manavaazhvu Puvi Vazhvinile Christian Marriage song Lyrics in Tamil Lyrics in Tamil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1. துணை பிரியாது, தோகையிம்மாது சுப மண… Read more »
Lyrics in Tamil ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் என்றும் ஆசிபெற்று இனிது வாழவே வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை… Read more »
Lyrics in Tamil இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை ஆணும் பெண்ணுமாகப்… Read more »
Lyrics in Tamil இயேசுவே உம் நாமத்தினால்இன்பம் உண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் மன்னை நாடி பொன்னை அடைந்தோம்புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் கரிசனத்தால் -… Read more »
Kalam Umathu Karathil Song Lyrics Lyrics in Tamil காலம் உமது கரத்தில் தேவா கிருபை தாரும் – உந்தன் சித்தம் போல் என்றும் என்னை நடத்திடும் அப்பா நான் உந்தன் சொந்த பிள்ளைதான் தப்பு செய்தாலும் என்னை தண்டியாதிரும்… Read more »
ஜெபத்தின்🏽வல்லமை முழங்காலில்🛐 உள்ளது எலியா முழங்காலில் ஜெபித்தார் பெருமழை☔ வந்தது. தானியேல் முழங்காலில் ஜெபித்தார் அவர் காரியம் 🏽ஜெயமாயிருந்தது. தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டால், பிசாசுக்கு முன்பாக எதிர்த்து🛡 நிற்கலாம்.
இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?1. வேதகல்லூரியில் வேதம் கற்கலாம் 2. ஜெபிக்கலாம், 3. சபைக்கு செல்லலாம் 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம் 5. ஐசுவரியவானாகலாம் 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம் 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம் 8. காணிக்கை, உதவி,… Read more »