மாதா பாடல்கள்

Kalangarai Deepame Lyrics – கலங்கரை தீபமே

Lyrics in Tamil கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே --2 மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளி தாரகையே மாதரசியே…

Amma Nee Thantha Jebamalai Lyrics – அம்மா நீ தந்த

Lyrics in Tamil அம்மா நீ தந்த ஜெபமாலை ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம் சந்தோஷ தேவ இரகசியத்தில் தாழ்ச்சியும்…

Annai Un Pathathil Lyrics – அன்னை உன் பாதத்தில்

Lyrics in Tamil அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா…

Annaiye Arokia Annaiye Lyrics – அன்னையே ஆரோக்கிய அன்னையே

Lyrics in Tamil அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே - 2 கடலின் அலைகள் காவியம் பாடும் கார்முகில் கூட்டம்…

Kathum Alai Kadal Orathile Lyrics – கத்தும் அலைகடல்

Lyrics in Tamil அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே…

Kodi Vinmeen Vanathile Lyrics – கோடி விண்மீன்

Lyrics in Tamil கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2 அந்த உத்தமியின்…

Ummai Thedi Vanthen Lyrics – உம்மைத் தேடி வந்தேன்

Lyrics in Tamil உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக்…

Annaikku Karam Kuvippom Lyrics – அன்னைக்குக் கரம் குவிப்போம்

Lyrics in Tamil அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)…

Mamarai Pugazhum Mariyennum Malarae Lyrics – மாமறை புகழும்

Lyrics in Tamil மாமறை புகழும் மரியென்னும் மலரே மாதரின் மா மணியே (2) அமலியாய் உதித்து அலகையை மிதித்து அவனியைக் காத்த ஆரணங்கே (2) உருவிலா…

Viyagula Mamariye Thiyagathin Lyrics – வியாகுல மாமரியே

Lyrics in Tamil வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2) பன்னிரு வயதில் ஆலயத்தில் அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை கரங்களை விரித்தே கள்வனைப்…