CSI

Seer yesu Nathanukku Lyrics – சீர் இயேசு நாதனுக்கு

Lyrics in Tamil சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு –…

Aathi Pitha Kumaran Lyrics – ஆதி பிதா குமாரன்

Lyrics in Tamil பல்லவி ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள்…

Thai Pola Thetri Lyrics – தாய்போல தேற்றி

Lyrics in Tamil தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க…

Maravaamal Ninaitheeraiya Lyrics – மறவாமல் நினைத்தீரையா

Lyrics in Tamil மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி…

Aayirangal Parthalum Lyrics – ஆயிரங்கள் பார்த்தாலும்

Lyrics in Tamil ஆயிரங்கள் பார்த்தாலும் கோடிஜனம் இருந்தாலும் உம்மைவிட (இயேசுவைப்போல்) அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும் நீங்க என்னை மறக்கவில்லை நான் கீழே…

Um Azhagana Kangal Lyrics – உம் அழகான கண்கள்

Lyrics in Tamil உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி…

Enni Enni Thuthi Seivai lyrics – எண்ணி எண்ணி துதிசெய்வாய்

Lyrics in Tamil எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதே,கண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி…

Aayiram Aayiram Nanmaigal Lyrics – ஆயிரமாயிரம் நன்மைகள்

Tamil Lyrics ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே…

Un Vetkathirku Pathilaga Lyrics – உன் வெட்கத்திற்கு பதிலாக

Tamil Lyrics உன் வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான பலன் வரும் உன் இலட்சைக்கு பதிலாக நித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம் மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் 1. சாம்பலுக்கு…

Anantha Tuthi Oli Lyrics – ஆனந்த துதி ஒலி

Tamil Lyrics ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ……