CSI

Amen Alleluia Lyrics – ஆமென் அல்லேலூயா

Lyrics in Tamil ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா, ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே…

Enna en Aanandham Lyrics – என்ன என் ஆனந்தம்

Lyrics in Tamil என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம்…

Ullam Aanantha Geethathile Lyrics – உள்ளம் ஆனந்த கீதத்திலே

Lyrics in Tamil உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய்…

Thollai Kashtangal Lyrics – தொல்லை கஷ்டங்கள்

Lyrics in Tamil தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே…

Nenjathile Thooimai Undo Lyrics – நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Lyrics in Tamil நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம்…

Neer illatha Naalellam Lyrics – நீர் இல்லாத நாளெல்லாம்

Lyrics in Tamil நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீயாவாய் உலகின் ஓளியே நீயாவாய் உறவின் பிறப்பே நீயாவாய்…

Ullamazhil Kutathai Lyrics – உள்ளம் மகிழ் கூட்டத்தில்

Lyrics in Tamil உள்ளம் மகிழ் கூட்டத்தில் புல் நிறைந்த தோட்டத்தில் நானும் இன்று கண்டேனே சந்தோஷம் தான் கொண்டேனே-2 குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு…

Thirupatham Nambi Vanthen Lyrics – திருப்பாதம் நம்பி

Thirupatham Lyrics in Tamil திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே…

Anathi devan un adaikalame Lyrics – அநாதி தேவன்

Lyrics in Tamil அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் –…

Kelungal Tharapadum Lyrics – கேளுங்கள் தரப்படும்

Lyrics in Tamil கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 ) பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில்…