admin

Idaivida Sahaya Matha Lyrics – இடைவிடா சகாயமாதா

Lyrics in Tamil இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே - 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் -…

Oru Naalum Unnai Maraven Lyrics – ஒரு நாளும் உனை மறவேன்

Tamil Lyrics ஒரு நாளும் உனை மறவேன் தாயே ஒருநாளும் உனை மறவேன் கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2 உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்…

Annaiyin Arulthiru Vathanam Lyrics – அன்னையின் அருட்திரு

Tamil Lyrics அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம் அல்லல்கள் அகன்று விடும் - அவள் கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் கவலைகள் மறைந்து விடும்…

Amma Amuthinum Iniyavale Lyrics – அம்மா அமுதினும்

Tamil Lyrics அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே --2 தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே --2 அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில்…

Aayiram Aayiram Nanmaigal Lyrics – ஆயிரமாயிரம் நன்மைகள்

Tamil Lyrics ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே…

Un Vetkathirku Pathilaga Lyrics – உன் வெட்கத்திற்கு பதிலாக

Tamil Lyrics உன் வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பான பலன் வரும் உன் இலட்சைக்கு பதிலாக நித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம் மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் 1. சாம்பலுக்கு…

Anantha Tuthi Oli Lyrics – ஆனந்த துதி ஒலி

Tamil Lyrics ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ……

Vanakkam Vanakkam Vanakkamamma Lyrics – வணக்கம் வணக்கமம்மா

Tamil Lyrics வணக்கம் வணக்கம் வணக்கமம்மா வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2 மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில் மலர்ந்திடும் இசையாலே வணக்கம்…

Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics – வானக அரசியே

Lyrics வானக அரசியே மாந்தரின் அன்னையே - நான் உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ பொன் கதிரோனை ஆடையாய்…

Alaiyolir Arunanai Aninthiduma Lyrics – அலையொளிர் அருணனை

Lycirs in Tamil அலையொளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ காலமும் காத்திடுவாய் அகால…