MATHA SONGS

Idaivida Sahaya Matha Lyrics – இடைவிடா சகாயமாதா

Lyrics in Tamil இடைவிடா சகாயமாதா இணையில்லா தேவமாதா பாவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே - 2 ஆறாத மனப்புண்ணை ஆற்றிடுவாள் -…

Oru Naalum Unnai Maraven Lyrics – ஒரு நாளும் உனை மறவேன்

Tamil Lyrics ஒரு நாளும் உனை மறவேன் தாயே ஒருநாளும் உனை மறவேன் கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2 உலகமெலாம் அறுந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்…

Annaiyin Arulthiru Vathanam Lyrics – அன்னையின் அருட்திரு

Tamil Lyrics அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம் அல்லல்கள் அகன்று விடும் - அவள் கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் கவலைகள் மறைந்து விடும்…

Amma Amuthinum Iniyavale Lyrics – அம்மா அமுதினும்

Tamil Lyrics அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே --2 தேவனாம் ஆண்டவரைப் பூவினில் ஈன்றவளே --2 அருளினிலே உறைந்தவளே அடியவர் நாவில்…

Vanakkam Vanakkam Vanakkamamma Lyrics – வணக்கம் வணக்கமம்மா

Tamil Lyrics வணக்கம் வணக்கம் வணக்கமம்மா வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே - 2 மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா - எழில் மலர்ந்திடும் இசையாலே வணக்கம்…

Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics – வானக அரசியே

Lyrics வானக அரசியே மாந்தரின் அன்னையே - நான் உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன் பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ பொன் கதிரோனை ஆடையாய்…

Alaiyolir Arunanai Aninthiduma Lyrics – அலையொளிர் அருணனை

Lycirs in Tamil அலையொளிர் அருணனை அணிந்திடுமா மணிமுடி மாமரி நீ வாழ்க்கையின் பேரரசி வழுவில்லா மாதரசி கலையெல்லாம் சேர்ந்தெழு தலைவியும் நீயல்லோ காலமும் காத்திடுவாய் அகால…

Vanna Vanna Leeli Malar Lyrics – வண்ண வண்ண லீலிமலர்

Lyrics in Tamil அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய் அருமருந்தாய் விண்ணவர்கரசியாய் மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய் மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே தவத்தின் உருப்பயனே என்…

Maasila Kanniye Mathave Lyrics – மாசில்லாக் கன்னியே

Tamil Lyrics மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் வாழ்க வாழ்க வாழ்க மரியே - 2 மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய் ஆதியில்லாதோனை…

Azhakin Mulumaiyae Thayae Lyrics – அழகின் முழுமையே

Lyrics in Tamil அழகின் முழுமையே தாயே அலகையின் தலைமிதித்தாயே உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2…